1.
இரட்டைப்
புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
|
2.
இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
|
3.
இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
|
4.
இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
|
5.
இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
|
6
.இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
|
7.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
|
8.
இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
|
9.
இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய
முதலியார்
|
10.
இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
|
11.
இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
|
12.
இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
|
13.
இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட
தமிழ் நூல் – திருக்குறள்
|
14.
இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
|
15.
இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
|
16.
இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
|
17.
இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
|
18.
இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
|
19.
இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
|
20.
இலக்கிய உதயம் நூலாசிரியர்
- எஸ்.வையாபுரிப் பிள்ளை
|
21.
இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
|
22.
இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
|
23.
இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
|
24.
இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
|
25.
இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
|
26.
இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
|
27.
இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
|
28.
இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
|
29.
இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
|
30.
இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
|
31.
ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
|
32.
ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
|
33.
ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
|
34.
உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
|
35.
உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
|
36.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
|
37.
உண்டாட்டு - கள்குடித்தல்
|
38.
உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
|
39.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
|
40.
உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
|
41.
உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப்
புலவர்
|
42.
உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
|
43.
உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
|
44.
உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
|
45.
உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
|
46.
உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
|
47.
உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
|
48.
உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
|
49.
உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
|
50.
உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
|
51.
உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
|
52.
உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
|
53.
உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
|
54.
உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
|
55.
உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
|
56.
உலகின் முதல் நாவல் – பாமெலா
|
57.
உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
|
58.
உவமைக் கவிஞர் -சுரதா
|
59.
உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
|
60.
உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
|
61.
உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
|
62.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
|
63.
உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
|
64.
ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
|
65.
ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
|
66.
ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
|
67.
ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
|
68.
ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
|
69.
எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின்
துணிகள்
|
70.
எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
|
71.
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims
progress
|
72.
எட்டுத்
தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
|
73.
எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
|
74.
எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
|
75.
எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
|
76.
எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
|
77.
எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
|
78.
எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை –
3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
|
79.
எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
|
80.
எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
|
81.
எயில் காத்தல் – நொச்சி
|
82.
எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
|
83.
எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
|
84.
என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
|
85.
ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
|
86.
ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
|
87.
ஏழகம் - ஆட்டுக்கிடாய்
|
88.
ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
|
89.
ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
|
90.
ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
|
91.
ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை
இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
|
92.
ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
|
93.
ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
|
94.
ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
|
95.
ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
|
96.
ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
|
97.
ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
|
98.
ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
|
99.
ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
|
100.
ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
|
|
|
1.அகத்திய
மாணவர்களின் எண்ணிக்கை -12
|
2.
அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
|
3.அகநானூற்றில்
1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
|
4.
அகநானூற்றில் 10,20,30.40 போல 0,என முடியும்
திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
|
5.
அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்
திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
|
6.
அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்
திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
|
7.
அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்
திணைப்பாடல்கள் – மருதத்திணை
|
8.
அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
|
9.
அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
|
10.அகநானூற்றின்
இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
|
11.அகநானூற்றின்
நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
|
12.அகநானூற்றின்
பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
|
13.அகநானூற்றின்
பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
|
14.
அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
|
15.அகநானூற்றின்
முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
|
16.அகநானூற்றின்
மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
|
17.அகநானூற்றுக்கு
வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
|
18.அகநானூற்றுக்குப்
பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
|
19.அகநானூற்றைத்
தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
|
20.அகநானூற்றைத்
தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
|
21.அகப்பொருள்
பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
|
22.அகராதி
நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
|
23.அகலிகை
வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
|
24.அசோகன்
காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
|
25.அசோமுகி
நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
|
26.அஞ்சி
ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
|
27.அடிக்குறிப்புகளால்
சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
|
28.அடிநூல்
ஆசிரியர் –நத்தத்தனார்
|
29.அடியார்க்கு
நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
|
30.அதிக
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -
திருக்குறள்
|
31.அதியமானைச்
சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
|
32.அந்தகக்
கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
|
33.அந்தாதித்
தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
|
34.அப்துல்
ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
|
35.அப்பாவின்
ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
|
36.அபிதான
சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
|
37.அம்பிகாபதி
அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
|
38.அம்பிகாபதிக்
கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
|
39.அம்மா
வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
|
40.அமரதாரா
எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
|
41.அமிர்த
சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
|
42.அரக்கு
மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
|
43.அரசனால்செய்யப்படும்சிறப்பு
- மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
|
44.அரசனின்
துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
|
45.அரசனுக்கு
அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
|
46.அரிகேசரி
என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
|
47.அரிச்சந்திர
புராண ஆசிரியர் - வீரகவிராயர்
|
48.அரிமர்த்தன
பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
|
49.அருணகிரிநாதரின்
சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
|
50.அரும்பைத்
தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
|
51.அளவையால்
பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
|
52.அலி
பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
|
53.அவ்வையார்
நாடக ஆசிரியர் – எத்திராஜு
|
54.அவனும்
அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
|
55.அழிந்துபட்ட
படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்
|
56.அறநெறிச்சாரம்
பாடியவர் - முனைப்பாடியார்
|
57.அற்புதத்
திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
|
58.அறிஞர்
அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
|
59.அறுவகை
இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
|
60.அன்று
வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
|
61.அன்னி
மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
|
62.அஷ்டபிரபந்தத்தின்
மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
|
63.ஆசாரக்கோவை
ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
|
64.ஆசாரிய
ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
|
65.ஆசிரியர்
பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
|
66.ஆட்டனத்தி
ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
|
67.ஆண்டவர்
பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
|
68.ஆண்டிப்
புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
|
69.ஆணை
ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
|
70.ஆத்மபோத
பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
|
71.ஆதிச்சநல்லூரில்
கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள்
இடம்பெற்றது.
|
72.ஆபுத்திரனுக்கு
அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
|
73.ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
|
74.ஆயிரத்து
எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
|
75.ஆரிய
அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
|
76.ஆலவாயழகன்
நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்
|
77.ஆறாம்
இலக்கணம் – புலமை இலக்கனம்
|
78.
ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
|
79.
ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
|
80.
இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
|
81.
இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
|
82.
இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
|
83.
இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700
|
84.
இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59
|
85.
இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
|
86.
இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
|
87.
இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700
|
88.
இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
|
89.
இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
|
90.
இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
|
91.
இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
|
92.
இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
|
93.
இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
|
94.
இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
|
95.
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
|
96.
இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
|
97.
இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
|
98.
இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
|
99.
இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
|
100.இரட்சணிய
குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
|
|
1.
ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
|
2.
ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
|
3.
ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
|
4.
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
|
5.
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
|
6.
ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
|
7.
ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
|
8.
ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
|
9.
ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
|
10.ஐந்திணை
ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
|
11.ஐந்திலக்கணம்
கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
|
12.ஐந்திறம்
– இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
|
13.ஐரோப்பிய
நாடக அங்கங்கள் – 5 .
|
14.ஒட்டக்
கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
|
15.
ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
|
16.
ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
|
17.
ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
|
18.
ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர
ராமசாமி
|
19.
ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
|
20.
ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் –
த.ஜெயகாந்தன்
|
21.
ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
|
22.
ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
|
23.
ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
|
24.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
|
25.
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
|
26.
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
|
27.
ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
|
28.
ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
|
29. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
|
30. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான்
சாவித்திரி
|
31. கங்கை மைந்தன் – தருமன்
|
32. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
|
33. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
|
34. கடைச் சங்கத்தில் இருந்த
மொத்த புலவர்கள் – 449
|
35. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
|
36. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள்
- 1850
|
37. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
|
38. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு
சுந்தரம்
|
39. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
|
40. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
|
41. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
|
42. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
|
43. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன்
நட்பு கூறும் நூல் – புறநானூறு
|
44. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
|
45. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
|
46. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் –
திரு.வேங்கடசாமி முதலியார்
|
47. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
|
48. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் –
முத்துவீர உபாத்தியாயர்
|
49. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம்
ஐயர்
|
50. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
|
51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
|
52. கரந்தை - ஆநிரை மீட்டல்
|
53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
|
54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
|
55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர்
– ஆபிரகாம் பண்டிதர்
|
56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
|
57. கல்கியின் முதல் நாவல் - விமலா
|
58. கலம்பக உறுப்புகள் - 18
|
59. கலம்பகம்
பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
|
60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர்
– சேக்கிழார்
|
61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர்
-29 பாடல்கள்
|
62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார்
-34 பாடல்கள்
|
63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
|
64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார்
-35பாடல்கள்
|
65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
|
66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த
பா வகை – ஆசிரியப்பா
|
67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
|
68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை
– 150
|
69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
|
70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர்
– நல்லந்துவனார்
|
71. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை
11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
|
72. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
|
73. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப்
பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
|
74. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
|
75. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
|
76. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன்
-17 பாடல்கள்
|
77. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் இரும்பொறை
|
78. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
|
79. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
|
80. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
|
81. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக
மொழி
|
82. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
|
83. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
|
84. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
|
85. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
|
86. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர்
– கு.ப.ராஜகோபாலன்
|
87. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
|
88. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
|
89. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர்
தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
|
90. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
|
91. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
|
92. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
|
93. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை
அம்மையார்
|
94. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
|
95. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க
காலம்
|
96. காரி
(கலுழ்ம்) – காரிக்குருவி
|
97. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக்
கலித்துறை
|
98. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
|
99. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
|
100. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
|
101. கிரவுஞ்சம் என்பது – பறவை
|
102. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர்
– தெமெலோ -1750
|
103. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
|
104. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட
பின்ன எண்கள்
|
105. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
|
106. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு
– 77 வது பாடல்
|
107. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை
– 72
|
108. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
|
109. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை
மறம்
|
110. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
|
111. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
|
112. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
|
113. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
|
114. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
|
115. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய
பெருந்தேவனார்
|
116. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
|
117. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
|
118. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம்
உள்லது - உரிப்பொருள்
|
119. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள்
– 307,309
|
120. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
|
121. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
|
– குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல்
நீரார்
|
122. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று
செய்திகள் உள்ளன – பரணர்
|
123. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
|
124. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
|
125. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார்
மகனார் பூரிக்கோ
|
126. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை –
205
|
127. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
|
128. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
|
129. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
|
130. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
|
131. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப்
பாடியவர் – இறையனார்
|
132. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
|
133. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
|
134. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
|
135. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
|
136. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
|
137. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர்
- நா.காமராசன்
|
138. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்
அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
|
139. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
|
140. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
|
141. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை
– 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
|
142. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய
பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
|
143. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல்
–அகநானூறு -86,136 பாடல்கள்
|
144. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய
யாப்பிலக்கண நூல்
|
145. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால
ஔவையார்
|
146. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர்
– இரா.இராகவையங்கார்
|
147. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர்
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
|
148. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள்
- 30
|
149. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி
782 அடிகள்
|
150. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
|
151. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் –
வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
|
152. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில்
அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
|
153. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
|
154. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத்
தம்பிப் பாவலர்
|
155. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
|
156. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
|
157. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
|
158. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர
நந்தி சங்கம்
|
159. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய
ஆண்டு – 1914
|
160. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் –
கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
|
161. சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
|
162. சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
|
163. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் –
பாப்பாவினம்
|
164. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
|
165. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
|
166. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
|
167. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
|
168. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
|
169. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி
மன்னர்
|
170. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
|
171. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்
- படிக்காசுப் புலவர்
|
172. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
|
173. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி
ராமன்
|
174. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை –
64
|
175. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
|
176. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
|
177. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
|
178. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
|
179. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்
- எஸ்.வையாபுரிப் பிள்ளை
|
180. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
|
181. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
|
182. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
|
183. சின்னூல் எனப்படுவது - நேமி
நாதம்
|
184. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
|
185. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக்
கவிராயர்
|
186. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர்
மரைக்காயர்
|
187. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர்
– திரு.வி.க
|
188. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
|
189. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
|
190. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன்
செட்டியார்
|
191. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
|
192. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
|
193. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
|
194. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
|
195. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
|
196. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
|
197. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
|
198. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
|
199. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
|
200. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல்
- மறக்கள வழி- வாகைத்திணை
|
|
1. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
|
2. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
|
3. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
|
4. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள்
– வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
|
5. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
|
6. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
|
7. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
|
8. சேயோன் - முருகன்
|
9. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
|
10. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
|
11. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர
பாரதியார்
|
12. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
|
13. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப்
பிள்ளை
|
14. சைவசமயக் குரவர்கள் - நால்வர்
|
15. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
|
16. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
|
17. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில்
குறிப்பிடும் நூல் –மணிமேகலை
|
18. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
|
19. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
|
20. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
|
21. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர்
– மறைமலையடிகள்
|
22. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
|
23. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
|
24. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
|
25. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
|
26. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
|
27. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார்
|
28. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
|
29. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல்
காதீர்
|
30. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
|
31. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால
ஷண்முகாநந்த சபை
|
32. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
|
33. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
|
34. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப்
புலவர்
|
35. தண்டி ஆசிரியர் - தண்டி
|
36. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35
அணிகள்
|
37. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
|
38. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
|
39. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
|
40. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
|
41. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
|
42. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன்
உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
|
43. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார்
செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
|
44. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
|
45. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
|
46. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
|
47. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய
காலம் – பல்லவர் காலம்
|
48. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
|
49. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
|
50. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம்
பிள்ளை
|
51. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள்
– ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
|
52. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
|
53. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
|
54. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
|
55. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல்
கவிஞர்
|
56. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால்
குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
|
57. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு
இருந்த பகுதி – அரிக்கமேடு
|
58. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட
ஆண்டு – 1712 தரங்கம்பாடி
|
59. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
|
60. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும்
செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
|
61. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
|
62. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ்
.வையாபுரிப் பிள்ளை
|
63. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
|
64. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
|
65. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும்
குறிப்பிடுவது – கபாடபுரம்
|
66. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
|
67. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
|
68. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார்
- நம்மாழ்வார்
|
69. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
|
70. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று
அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
|
71. தமிழன்
இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
|
72. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
|
73. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை
அரசர்
|
74. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய
ஞான உலா
|
75. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
|
76. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
|
77. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில்
எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
|
78. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் -
|
மாயூரம் வேத நாயகர்
|
79. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
- பாரதிதாசன்
|
80. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர்
– சீகன்பால்கு
|
81. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக்
கூறும் பாடல் - புறநானூறு 366
|
82. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
|
83. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும்
நூல் – செங்கோன் தரைச்செலவு
|
84. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
|
85. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த
நூல் –நற்றிணை
|
86. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
|
87. தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச்
சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
|
88. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும்
சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
|
89. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
|
90. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
|
91. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல்
ஐயர்
|
92. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம்
– மதுரை
|
93. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
|
94. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த
இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
|
95. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர்
– கவிமணி
|
96. தானைமறம் – தும்பை
|
97. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல்
ஆசிரியர் – நா.காமராசன்
|
98. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது
பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
|
99. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
|
100. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
|
101. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
|
102. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
|
103. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
|
104. திரமிளம்
என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக
விவேகம்
|
105. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
|
106. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி
– தெலுங்கு
|
107. திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத
மொழிகள்,
|
108. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள்
என்றவர் – டாக்டர் கார்டுவெல்
|
109. திராவிட வேதம் - திருவாய் மொழி
|
110. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர்
– கா.கோவிந்தன்
|
111. திரிகடுகம்
- சுக்கு,மிளகு,திப்பிலி
|
112. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
|
113. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
|
114. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப்
புலவர்
|
115. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் –
கல்லாடர்
|
116. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர
பாண்டியர்
|
117. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
|
118. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்
– ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
|
119. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
|
120. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர்
கிரால் / கிராஸ்
|
121. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக்
கவிராயர்
|
122. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
|
123. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
|
124. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர்
- திருச்செந்தூர்
|
125. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார்
நம்பி
|
126. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர்
- பெ.சுந்தரம் பிள்ளை
|
127. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர்
– வைரமுத்து
|
128. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார்
நம்பி
|
129. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும்
மொழி - கோண்டா
|
130. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன்
- மகேந்திர வர்மன்
|
131. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
|
132. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட
பட்டம் – தருமசேனர்
|
133. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
|
134. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
|
135. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
|
136. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள்
1720
|
137. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத்
தேவர்
|
138. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
|
139. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு
– திருவாலிநாடு
|
140. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
|
141. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
|
142. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
|
143. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது
- கந்தழி
|
144. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
|
145. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப்
பெருமாள் ஐயர்(1869)
|
146. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல்
ஆசிரியர் – மு.வரதராசன்
|
147. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல்
– நெஞ்சு விடு தூது
|
148. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– ஜி.யூ.போப்
|
149. திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
|
150. திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர்
– திரிகூட ராசப்பர்
|
151. திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
|
152. திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய
மான்மியம்
|
153. திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
|
154. திருவேரகம் – சுவாமிமலை
|
155.
திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர்
- பட்டினத்தார்
|
156. தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம்
சுப்பு
|
157. தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
|
158. திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
|
159. தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
|
160. துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர்
– பம்மல் சம்பந்தம்
|
161. தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும்
நூல் – சிலம்பு
|
162. தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
|
163. தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல்
– கலிங்கத்துப் பரணி
|
164. தென்னவன் பிரமராயனெனும்
|
165. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
|
166. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர்
– 1876
|
167. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
|
168. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
|
169. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
|
170. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
|
171. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு
வந்த பரம்பரை
|
– அதியமான்
|
172. தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட
யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
|
173. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
|
174. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க
காலம்
|
175. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
|
176. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
|
177. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப்
புலவர்
|
178. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு
ஆசிரியர் – சி.இலக்குவனார்
|
179. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
|
180. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
|
– பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
|
181. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்
|
–
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
|
182. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
|
183. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத்
தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
|
184. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர்
– செப்பறை சிதம்பர சுவாமிகள்
|
185. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் –
மாதவச் சிவஞானமுனிவர்
|
186. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
|
– பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்
|
187. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார்
உரை
|
–
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
|
188. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார
உரை
|
189. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
|
190. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
|
191. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
|
192. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள்
– 33
|
193. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர்
– வனப்பு
|
194. தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்
|
– எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
|
195. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல்
வெளியிட்டவர்
|
-க.வெள்ளைவாரனார்
|
196. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
|
197. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்
– 3
|
198. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
|
199. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
|
200. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்
|
–கந்தியார்,வெள்ளியார்
|
201. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் –
பிசி
|
202. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை
என்றவர் – இளம்பூணர்
|
203. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர்
கூறுவது
|
-திரணதூமாக்கினியார்
|
204. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை
|
– சமதக்கினி
|
205. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
|
–
தெய்வச்சிலையார்
|
206. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
|
207. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
|
208. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
|
209. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும்
நூல்
|
–
குறிஞ்சிப்பாட்டு
|
210. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில்
வழங்கப்படுவது – துகி,சுபி
|
211. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல்
– தொல்காப்பியம்
|
212. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல்
– அகநானூறு
|
213. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர்
– கோபால கிருஷ்ணபாரதியார்
|
214. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
|
215. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம
நாதன்
|
216. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
|
217. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
|
218. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
|
219. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார
நூல் - மாறனலங்காரம்
|
220. நமர்
- ஒற்றர்
|
221. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
|
222. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
|
– நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
|
223. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல்
ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
|
224. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
|
225. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
|
226. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
|
227. நளவெண்பா காண்டங்கள் – 3
|
228. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
|
229. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
|
230. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள்
நூல் – தமிழ்நெறி விளக்கம்
|
231. நற்றிணை அடி வரையறை – 9 - 12
|
232. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
|
233. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை –
3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய
பெருங்கடுங்கோ }
|
234. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர்
–தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
|
235. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார்,
விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
|
236. நற்றிணையில் அமைந்த பாடல்கள் - 400
|
237. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் –
7
|
238. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234
–ஆம் பாடல்
|
239. நற்றிணையின் பாவகை – அகவற்பா
|
240. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர்
நாராயணசுவாமி ஐயர்
|
241. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம்
பாடிய பெருந்தேவனார்
|
242. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
|
243. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
|
244. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும்
பாடல் எண்ணிக்கை - 192
|
245. நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
|
246. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி
நன்னூல்
|
247. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
|
248. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக்
கவிராயர்
|
249. நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
|
250. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
|
251. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
|
252. நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
|
253. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர்
– ஆண்டிப்புலவர்
|
254. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
|
255. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
|
256. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
|
257. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு
– இங்கிலாந்து
|
258. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல்
– தொல்காப்பியம்
|
259. நாடகக் காப்பியம் - சிலப்பதிகாரம்
|
260. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்
- 40 நாடகங்கள்
|
261. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
|
262. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக்
காலம்
|
263. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன்
– கட்டியங்காரன்
|
264. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
|
265. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர்
– எஸ்.வையாபுரிப்பிள்ளை
|
266. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
|
267. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
|
268. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம்
பிள்ளை
|
269. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
|
270. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
|
271. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
|
272. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
|
273. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
|
274. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
|
275. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
|
276. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய
உரியியல்,மரபியல்
|
277. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
|
278. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
|
279. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர்
– சுரதா
|
280. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய
திவாகரம்
|
281. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
|
282. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
|
283. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
|
284. நெஞ்சில் ஒரு முள் நாவலாசிரியர் – மு.வரதராசன்
|
285. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
|
286. நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
|
287. நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
|
288. நெடுங்கடை
- வீட்டின் முன்
|
289. நெடுந்தொகை
- அகநானூறு
|
290. நெடுநல்வாடை ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
|
291. நெடுமொழி - தற்புகழ்ச்சி
|
292. நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
|
293. நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
|
294. நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
|
295. பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
|
296. பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
|
297. பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக்
கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
|
298. பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத்
தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
|
299. பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
|
300. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
|
301. பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
|
302. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
|
303. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
|
304. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
|
305. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன்
செட்டியார்
|
306. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
|
307. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
|
308. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
|
309. பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
|
310. பத்தாம் திருமுறை - திருமந்திரம்
|
311. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல்
பத்து,பத்தாம் பத்து
|
312. பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
|
313. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
|
314. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
|
–
ஜெ.வி.செல்லையா –இலங்கை
|
315. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
|
316. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
|
317. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
|
318. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும்
குடி – உதியஞ்சேரல் குடி
|
319. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும்
குடி – இரும்பொறை மரபு
|
320. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து
- நான்காம் பத்து
|
321. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப்
பாடினியார்
|
322. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர்
- குமட்டூர்க் கண்ணனார்
|
323. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர்
– காப்பியாற்றுக் காப்பியனார்
|
324. பதிற்றுப் பத்து திணை - பாடாண்திணை
|
325. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
|
–
அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை
|
326. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
|
– கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
|
327. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர்
– நச்சினார்க்கினியர்
|
328. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
|
329. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர்
– உ.வே.சா
|
330. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில்
உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
|
331. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர்
– பரணர்
|
332. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன்
– இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
|
333. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் - களவழி நாற்பது
|
334. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
|
335. பரணி நூலின் உறுப்புக்கள்- 13
|
336. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
|
337. பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
|
338. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
|
339. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை
– 22
|
340. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
|
341. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
|
342. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல்
என்பது இறையனார் அகப்பொருள் உரை)
|
343. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
|
344. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை
ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
|
345. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
|
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
|
346. பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
|
347. பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
|
348. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
|
349. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் –
|
350. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
|
351. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
|
352. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
|
353. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
|
354. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
|
355. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர்
– ஜெகவீரபாண்டியர்
|
356. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம்
– சங்கஇலக்கியம்
|
357. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
|
358. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
|
359. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
|
360. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
|
361. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
|
362. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
|
363. பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
|
364. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப்
புலவர்
|
365. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர்
– பாரதியார்
|
366. பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
|
367. பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
|
368. பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்
|
–
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
|
369. பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்
|
– சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
|
370. பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– பரமேஷ்வரன்
|
371. பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
|
372. பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி
சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– சேக்கிழார் அடிப்பொடி என்.இராமச்சந்திரன்
|
373. பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
|
374. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
|
375. பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
|
376. பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை
, பரிபாடல்
|
377. பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை
|
378. பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது
– அன்னச்சேவல்
|
379. பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
|
380. பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம்
– பிரஞ்சு அகாடமி – கி.பி.10
|
381. பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
|
382. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர்
– 17 –ஆம் நூற்றாண்டு
|
383. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
|
384. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
|
385. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல்
– பதிற்றுப்பத்து
|
386. புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
|
387. புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
|
388. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர்
– ந.பிச்சமூர்த்தி
|
389. புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
|
390. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை
மொழிபெயர்த்தவர் – போவர் -1871
|
391. புராணங்கள் எண்ணிக்கை – 18
|
392. புலவர் கண்ணீர் நூலாசிரியர் - மு.வரதராசன்
|
393. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
|
394. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி
ஐயர்
|
395. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
|
396. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள்
– 14
|
397. புறநானூற்றின் கிடைக்காத பாடல் – 267,268
|
398. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை
- 260
|
399. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள்
வாழ்த்து
|
|
400. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
|
|
1. புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
|
2. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
|
3. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை
-157 /160
|
4. புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
|
5. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
|
6. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
|
7. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர்
– சாமுண்டி தேவநாயகர்
|
8. புறப்பொருளின் பாவகை - வெண்பா
|
9. புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
|
10. புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர்
– கு.ப.ராஜகோபாலன்
|
11. புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற
நூல் - நற்றிணை
|
12. புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட
ஊர் – திருவாலங்காடு
|
13. புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
|
14. பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர்
– சங்கரதாசு சுவாமிகள்
|
15. பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை
எனும் நூல் – கலித்தொகை
|
16. பெண்களின் பருவங்கள் – ஏழு
|
17. பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன்
புலவர்
|
18. பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
|
19. பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
|
20. பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர்
இராசமாணிக்கனார்
|
21. பெரிய புராண உட்பிரிவு - சருக்கம்
|
22. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்
- திருத்தொண்டர் புராணம்
|
23. பெரியபுராணத்திற்கு மூல நூல்
|
– திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
|
24. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
|
25. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
|
26. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
|
27. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் –
குறிஞ்சிப்பாட்டு
|
28. பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
|
29. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
|
30. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு
உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
|
31. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன்
பால்கு ஐயர்
|
32. பொருட்கலவை நூல் – பரிபாடல்
|
33. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள்
நாயனார்
|
34. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
|
35. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
|
36. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
|
37. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
|
38. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
|
39. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
|
40. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
|
41. மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப்
பிரகசனம் – வடமொழி
|
42. மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு
ஐயர்
|
43. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
|
44. மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
|
45. மண நூல் – சீவக சிந்தாமணி
|
46. மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
|
47. மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி
கதிரேசன் செட்டியார்
|
48. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர்
–தேவாரம்
|
49. மண்திணி ஞாலம் - பூமி
|
50. மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப்
பெருமாள் ஐயங்கார்
|
51. மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு –
1933
|
52. மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள
நூல் – லீலா திலகம்
|
53. மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம்
– ஸ்ரீபுராணம்
|
54. மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
|
55. மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
|
56. மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
|
57. மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
|
58. மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
|
59. மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக
சுவாமிகள்
|
60. மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
|
61. மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை
நாதம்
|
62. மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர்
– திருமூலர்
|
63. மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள்
– அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
|
64. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
|
65. மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப்
பெறுவது – பூக்கோள் நிலை
|
66. மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை
.சீனி.வேங்கடசாமி
|
67. மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
|
68. மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
|
69. மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
|
70. மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
|
71. மனத்தைக் கவரும் கலை – நாடகக்கலை
|
72. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
|
73. மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல்
– வெட்சி
|
74. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர்
- திரு.வி.க
|
75. மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர்
– வள்ளலார்
|
76. மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
|
77. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்
|
முதல்
பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
|
78. மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர்
சுந்தரம் பிள்ளை
|
79. மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
|
80. மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
|
81. மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர்
– திருநாவுக்கரசர்
|
82. மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
|
83. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர்
– மறைமலையடிகள்
|
84. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
|
– 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
|
85. மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்
|
86. மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
|
87. மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
|
88. மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள் –ஊர் ;
|
திருக்குருகை
என்னும் ஆழ்வார் திருநகரி
|
89. மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள்
கவிராயர்
|
90. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர்
– ஆண்டாள்
|
91. மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
|
92. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர்
– குமரகுருபரர்
|
93. மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல்
சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச கடிகம்
|
94. முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்
|
– விசாகப் பெருமாள் ஐயர்
|
95. முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப்
புலவர்
|
96. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள்
– பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,
|
கோ.கேசவன்,கே.முத்தையா
|
97. முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல்
– இறையனார் களவியல் உரை
|
98. முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,
|
கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
|
99. முசு
– குரங்கு
|
100. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
|
101. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
|
102. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
|
103. முதல் சங்கத்தில் இருந்த
மொத்த புலவர்கள் – 4449
|
104. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89
|
105. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
|
106. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
|
107. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
|
108. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
|
109. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
|
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
|
110. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
|
111. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
|
112. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு
எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
|
113. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி
நாடகம்
|
114. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர்
நனிநாகரிகர் –நற்றிணை
|
115. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம்
|
116. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
|
117. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
|
118. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
–திருமுருகாற்றுப்படை
|
119. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் –
சோழன் நல்லுருத்திரன்
|
120. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
|
121. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று
கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
|
122. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள்
– அகப்பாடல்கள்
|
123. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
|
124. மூதின் முல்லை – வாகை
|
125. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
|
126. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
|
127. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
|
128. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
|
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
|
129. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
|
130. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின்
எண்ணிக்கை – 197
|
131. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
– 1835
|
132. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
|
133. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
|
134. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
|
135. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு
வித்திட்டவர்- – தொல்காப்பியர்
|
136. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம்
பெறும் சங்க நூல் –அகநானூறு
|
137. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல்
– அகநானூறு
|
138. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
|
139. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார்
–புறநானூறு
|
140. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
|
141. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக்
காரிகை
|
142. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர்
|
143. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
|
144. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
|
145. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
|
146. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
|
147. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
|
148. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
|
149. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
|
150. ராஜி நாவலின் ஆசிரியர் -
எஸ்.வையாபுரிப் பிள்ளை
|
151. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
|
152. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி
குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்
|
153.
வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
|
154. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
|
155. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
|
156. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
|
157. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி
|
158. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
|
159. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
|
160. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
|
161. வட்கார் மேல் செல்வது - வஞ்சி
|
162. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
|
163. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது
இபுராகிம்
|
164. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர்
–வில்லிபுத்தூரார்
|
165. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம்
,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
|
166. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
|
167. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் - குலோத்துங்கன்
|
168. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
|
169. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
|
170. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
|
171. விரிச்சி - குறி கேட்டல்
|
172. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
|
173. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
|
174. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச்
செட்டியார்
|
175. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்
|
176. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
|
177. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர்
புத்தமித்திரர்
|
178. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப்
பெஸ்கி
|
179. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள
வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
|
180. வெட்சி -
நிறைகவர்தல்
|
181. வெண்டேர்ச்
செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
|
182. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
|
183. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
|
184. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
|
185. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் - இரேனியஸ்
|
186. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
|
187. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
|
188. வேய் - உளவு-ஒற்றாராய்தல்
|
189. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்
–ராஜம் கிருஷ்ணன்
|
190. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்
|
191. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்
- ஆறுமுக நாவலர்
|
192. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
|
193. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
|
194. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
|
195. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
|
196. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
|
197. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
|
198. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
|
199. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
|
|
200. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
|
Tuesday, 11 March 2014
tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment