பாரதியார்
தேசியகவி, சிந்துக்குத்தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொருபுலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்காலதமிழ், இலக்கியவிடிவெள்ளி,
ஷெல்லிதாசன், செந்தமிழ்த்தேனீ, பைந்தமிழ்த்தேர்ப்பாகன், நீடுதுயில்
நீக்கப்பாடிவந்தநிலா
நீக்கப்பாடிவந்தநிலா
பாரதிதாசன்
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக்கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர்,இயற்கைகவிஞர், புதுவைக்குயில்,
தமிழ்நாட்டின்ரசூல்கம்சத்தேவ்,பூங்காட்டுத்தும்பி
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக்கவிஞர், பகுத்தறிவுக்கவிஞர்,இயற்கைகவிஞர், புதுவைக்குயில்,
தமிழ்நாட்டின்ரசூல்கம்சத்தேவ்,பூங்காட்டுத்தும்பி
அண்ணாமலை
காவடிசிந்துக்குத்தந்தை (காவடிசிந்துநூல்), அண்ணாமலைகவிராயர்
காவடிசிந்துக்குத்தந்தை (காவடிசிந்துநூல்), அண்ணாமலைகவிராயர்
அகத்தியர்
தமிழ்முனி, குருமுனி, குறுமுனி,பொதிகைமுனி
தமிழ்முனி, குருமுனி, குறுமுனி,பொதிகைமுனி
சேக்கிழார்
தொண்டர்சீர்பரவுவார், பக்திசுவை நனிசொட்டசொட்டபாடியகவி,உத்தமசோழபல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித்தேவர்
ஜெயகாந்தன்
தென்னாட்டுமாப்பசான்,சிறுகதையின்சித்தன், சிறுகதையின்
முடிசூடாமன்னன்.
தென்னாட்டுமாப்பசான்,சிறுகதையின்சித்தன், சிறுகதையின்
முடிசூடாமன்னன்.
அண்ணாதுரை
தென்னாட்டுபெர்னாட்ஷா,பேரறிஞர், தென்னாட்டுகாந்தி
தமிழ்நாட்டுபெர்னாட்ஷா - மு.வரதராசனார்
காந்தீயக்கவிஞர் - நாமக்கல்கவிஞர்
சென்னையில்தமிழ்சங்கமநிறுவியவர் -வேங்கடராஜூலுரெட்டியார்
உலகம்சுற்றியமுதல்தமிழ்அறிஞர்- மு.வரதராசனார்
சிலம்புசெல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின்செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின்செல்வன் - அனுமன்
தமிழ்தென்றல் - திரு.வி.க .
வள்ளலார் - ராமலிங்கஅடிகளார்
கிருத்துவக்கம்பன் -எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனதுகல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
ஆசுகவி - காளமேகப்புலவர்.
எழுத்துக்கு - இளம்பூரணார் .
சொல்லுக்கு - சேனாவரையார்.
உரையாசிரியர் - இளம்பூரணார் .
உச்சிமேல்புலவர்கொள் -நச்சினார்க்கினியர்
தமிழ்வியாசர் - நம்பியார்நம்பி .
புதினப்பேரரசு -கோ.வி.மணிசேகரன்
ஏழிசைமன்னர் - தியாகராயபாகவதர்
மொழிஞாயிறு - தேவநேயப்பாவாணர்
கவிக்கோ – அப்துல்ரஹ்மான்
சென்னையில்தமிழ்சங்கமநிறுவியவர் -வேங்கடராஜூலுரெட்டியார்
உலகம்சுற்றியமுதல்தமிழ்அறிஞர்- மு.வரதராசனார்
சிலம்புசெல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின்செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின்செல்வன் - அனுமன்
தமிழ்தென்றல் - திரு.வி.க .
வள்ளலார் - ராமலிங்கஅடிகளார்
கிருத்துவக்கம்பன் -எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனதுகல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
ஆசுகவி - காளமேகப்புலவர்.
எழுத்துக்கு - இளம்பூரணார் .
சொல்லுக்கு - சேனாவரையார்.
உரையாசிரியர் - இளம்பூரணார் .
உச்சிமேல்புலவர்கொள் -நச்சினார்க்கினியர்
தமிழ்வியாசர் - நம்பியார்நம்பி .
புதினப்பேரரசு -கோ.வி.மணிசேகரன்
ஏழிசைமன்னர் - தியாகராயபாகவதர்
மொழிஞாயிறு - தேவநேயப்பாவாணர்
கவிக்கோ – அப்துல்ரஹ்மான்
தமிழ்நாட்டின்வால்டர்ஸ்காட் -கல்கி
தமிழ்வரலாற்றுநாவலின்தந்தை -கல்கி
புதுக்கவிதையின் முன்னோடி,தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் ந.பிச்சமூர்த்தி
தமிழ்தாத்தா - உ.வே.சா
தமிழ்நாடகத்தந்தை – சம்பந்த முதலியார்
தமிழ்நாடகதலைமையாசிரியர் நாடகஉலகின்இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக்கவிஞர் - சுரதா
தெற்காசியசாக்ரடீஸ் - பெரியார்
தமிழ்உரைநடையின்தந்தை, தமிழ்இலக்கியதோற்றுனர் - வீரமாமுனிவர்
தமிழ்வரலாற்றுநாவலின்தந்தை -கல்கி
புதுக்கவிதையின் முன்னோடி,தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் ந.பிச்சமூர்த்தி
தமிழ்தாத்தா - உ.வே.சா
தமிழ்நாடகத்தந்தை – சம்பந்த முதலியார்
தமிழ்நாடகதலைமையாசிரியர் நாடகஉலகின்இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக்கவிஞர் - சுரதா
தெற்காசியசாக்ரடீஸ் - பெரியார்
தமிழ்உரைநடையின்தந்தை, தமிழ்இலக்கியதோற்றுனர் - வீரமாமுனிவர்
வாணிதாசன்.
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாகஎடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டுஸ்வர்த்’, பாவலர்மணி, பாவலர்மன்னன், பிரெஞ்ச்நாட்டின் ‘செவாலியே’, தமிழ்நாட்டின்தாகூர், கவிஞரேறு
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாகஎடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டுஸ்வர்த்’, பாவலர்மணி, பாவலர்மன்னன், பிரெஞ்ச்நாட்டின் ‘செவாலியே’, தமிழ்நாட்டின்தாகூர், கவிஞரேறு
இலக்கணதாத்தா -மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.
சிறுகதையின்மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்- புதுமைப்பித்தன்
கவியோகி - சுத்தானந்தபாரதி.
தற்காலஉரைநடையின்தந்தை -ஆறுமுகநாவலர்.
தனித்தமிழ்இலக்கியத்தின்தந்தை -மறைமலைஅடிகள்
வில்லுப்பாட்டுக்காரர் -கொத்தமங்கலம்சுப்பு.
ஆசியஜோதி - நேரு
ஆசியஜோதிநூலைஎழுதியவர் -கவிமணி
மூலநூலைஎழுதியவர் – எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தமசீலன் - மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின்அட்லிசேஸ் - சுஜாதா
தென்னாட்டுதாகூர் – வெங்கட ரமணீ
பண்டிதமணி - கதிரேசன்செட்டியார்
சிவபெருமானால்அம்மையே எனஅழைக்கப்பட்டவர், பேயார் -காரைக்கால்அம்மையார்
வெண்பாபாடுவதில்வல்லவர் -புகழேந்தி
பிள்ளைத்தமிழ்இலக்கியமுன்னோடி - பெரியாழ்வார்
தமிழில்முதல்இலக்கியஞானபீடவிருது. - அகிலன்(சித்திரப்பாவை-1975)
தமிழில்உபநிடதங்கள்படைத்தவர் -தாயுமானவர்
கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
திவ்யகவி, அழகியமணவாளர்தாசர் ,தெய்வக்கவி- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின்தந்தை -ஜேக்கப்கரீம்.
தமிழ்நாட்டுப்புறவியலின்தந்தை - வானமாமாலை.
மண்தோய்ந்தபுகழினான் -கோவலன்
வீடுவீடாகபிச்சையெடுத்த தமிழ்தொண்டுசெய்தவர் – ஆறுமுக நாவலர்
பொய்யாகுலக்கொடிநதி - வைகை
கணக்காயர்என்பவர் - சோமசுந்தரபாரதியார்
நீதிநாயகர் - வேதநாயகம்பிள்ளை
கம்பரைஆதரித்தவள்ளல் - சடையப்பவள்ளல்
முச்சங்கம்வளர்கூடல்நகர் -மதுரை
தமிழ்நந்தி - மூன்றாம்நந்திவர்மன்
தண்டமிழ்ஆசான், நன்னூல்புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப்புலவர், மதுரைதமிழ்ச் சங்கத்தலைவர் - நக்கீரர்
தமிழ்கவிஞருள்அரசர் -திருத்தக்கதேவர்
தமிழ்வேதம்செய்தமாறன்,குருகைக்காவலன்,பராங்குசன், சடகோபன் -நம்மாழ்வார்
சூடிக்கொடுத்தசுடர்கொடி, வைணவம்தந்தசெல்வி - ஆண்டாள்
குழந்தைகவிஞர் - அழ.வள்ளியப்பா
மக்கள்கவிஞர் -பட்டுக்கோட்டைகல்யாண சுந்தரனார்
சைவசமயத்தின்செல்வி - மங்கையற்கரசியார்
திராவிடஒப்பிலக்கணதந்தை - கார்டுவெல்
நவீனகம்பர் – மீனாட்சிசுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தரபாரதி
இந்தியசினிமாதந்தை - தாதாசாகிப்பால்கே
ஆட்சிமொழிக்காவலர் -ராமலிங்கனார்
ஆஸ்தானக்கவிஞர் - நா.காமராசன்
கவியரசு - கண்ணதாசன்
திருக்குறளார் - வி.முனுசாமி
கவிப்பேரரசு - வைரமுத்து
தசாவதாணி- செய்கு.தம்பியார்
பண்மொழிப்புலவர் - அப்பாதுரை (எ) மீனாட்சிசுந்தரம்பிள்ளை
நரைமுடித்தசொல்லால் முறைசெய்தஅரசன் – கரிகாலன்
முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.
சிறுகதையின்மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்- புதுமைப்பித்தன்
கவியோகி - சுத்தானந்தபாரதி.
தற்காலஉரைநடையின்தந்தை -ஆறுமுகநாவலர்.
தனித்தமிழ்இலக்கியத்தின்தந்தை -மறைமலைஅடிகள்
வில்லுப்பாட்டுக்காரர் -கொத்தமங்கலம்சுப்பு.
ஆசியஜோதி - நேரு
ஆசியஜோதிநூலைஎழுதியவர் -கவிமணி
மூலநூலைஎழுதியவர் – எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தமசீலன் - மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின்அட்லிசேஸ் - சுஜாதா
தென்னாட்டுதாகூர் – வெங்கட ரமணீ
பண்டிதமணி - கதிரேசன்செட்டியார்
சிவபெருமானால்அம்மையே எனஅழைக்கப்பட்டவர், பேயார் -காரைக்கால்அம்மையார்
வெண்பாபாடுவதில்வல்லவர் -புகழேந்தி
பிள்ளைத்தமிழ்இலக்கியமுன்னோடி - பெரியாழ்வார்
தமிழில்முதல்இலக்கியஞானபீடவிருது. - அகிலன்(சித்திரப்பாவை-1975)
தமிழில்உபநிடதங்கள்படைத்தவர் -தாயுமானவர்
கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
திவ்யகவி, அழகியமணவாளர்தாசர் ,தெய்வக்கவி- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின்தந்தை -ஜேக்கப்கரீம்.
தமிழ்நாட்டுப்புறவியலின்தந்தை - வானமாமாலை.
மண்தோய்ந்தபுகழினான் -கோவலன்
வீடுவீடாகபிச்சையெடுத்த தமிழ்தொண்டுசெய்தவர் – ஆறுமுக நாவலர்
பொய்யாகுலக்கொடிநதி - வைகை
கணக்காயர்என்பவர் - சோமசுந்தரபாரதியார்
நீதிநாயகர் - வேதநாயகம்பிள்ளை
கம்பரைஆதரித்தவள்ளல் - சடையப்பவள்ளல்
முச்சங்கம்வளர்கூடல்நகர் -மதுரை
தமிழ்நந்தி - மூன்றாம்நந்திவர்மன்
தண்டமிழ்ஆசான், நன்னூல்புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப்புலவர், மதுரைதமிழ்ச் சங்கத்தலைவர் - நக்கீரர்
தமிழ்கவிஞருள்அரசர் -திருத்தக்கதேவர்
தமிழ்வேதம்செய்தமாறன்,குருகைக்காவலன்,பராங்குசன், சடகோபன் -நம்மாழ்வார்
சூடிக்கொடுத்தசுடர்கொடி, வைணவம்தந்தசெல்வி - ஆண்டாள்
குழந்தைகவிஞர் - அழ.வள்ளியப்பா
மக்கள்கவிஞர் -பட்டுக்கோட்டைகல்யாண சுந்தரனார்
சைவசமயத்தின்செல்வி - மங்கையற்கரசியார்
திராவிடஒப்பிலக்கணதந்தை - கார்டுவெல்
நவீனகம்பர் – மீனாட்சிசுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தரபாரதி
இந்தியசினிமாதந்தை - தாதாசாகிப்பால்கே
ஆட்சிமொழிக்காவலர் -ராமலிங்கனார்
ஆஸ்தானக்கவிஞர் - நா.காமராசன்
கவியரசு - கண்ணதாசன்
திருக்குறளார் - வி.முனுசாமி
கவிப்பேரரசு - வைரமுத்து
தசாவதாணி- செய்கு.தம்பியார்
பண்மொழிப்புலவர் - அப்பாதுரை (எ) மீனாட்சிசுந்தரம்பிள்ளை
நரைமுடித்தசொல்லால் முறைசெய்தஅரசன் – கரிகாலன்
திருமுறைகளைதொகுக்குமாறு
வேண்டியஅரசன் - முதலாம்ராஜராஜன்
சைவஉலகசெஞ்ஞாயிறு,ஆளுடைஅரசு,தர்மசேனர், மருள்நீக்கியார், அப்பர்-
திருநாவுக்கரசர்
வேண்டியஅரசன் - முதலாம்ராஜராஜன்
சைவஉலகசெஞ்ஞாயிறு,ஆளுடைஅரசு,தர்மசேனர், மருள்நீக்கியார், அப்பர்-
திருநாவுக்கரசர்
காளிவள்ளல்.ஆளுடைப்பிள்ளை, தோணிபுறத்தோன்றல்,
திராவிடசிசு, நாளும்இன்னிசையால்
தமிழ்பரப்புவர் - திருஞானசம்பந்தர்
ஆளுடைநம்பி, திருநாவலூரார்,நம்பிஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான்தோழர் -சுந்தரர்.
நல்லிசைப்புலவர்தமிழ்மூதாட்டி -ஔவையார்
மும்மொழிப்புலவர் -மறைமலைஅடிகள்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.
தேசியம்காத்தசெம்மல்- (திரு.வி.க)
பிரணவகேசரி,வேதாந்தபாஸ்கர் - முத்துராமலிங்கதேவர்
திருக்குற்றாலநாதர்கோவில் வித்வான் - திரிகூடராசப்பகவிராயர்
இரட்டைப்புலவர்கள் -இளஞ்சூரியர், முதுசூரியர
திராவிடசிசு, நாளும்இன்னிசையால்
தமிழ்பரப்புவர் - திருஞானசம்பந்தர்
ஆளுடைநம்பி, திருநாவலூரார்,நம்பிஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான்தோழர் -சுந்தரர்.
நல்லிசைப்புலவர்தமிழ்மூதாட்டி -ஔவையார்
மும்மொழிப்புலவர் -மறைமலைஅடிகள்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.
தேசியம்காத்தசெம்மல்- (திரு.வி.க)
பிரணவகேசரி,வேதாந்தபாஸ்கர் - முத்துராமலிங்கதேவர்
திருக்குற்றாலநாதர்கோவில் வித்வான் - திரிகூடராசப்பகவிராயர்
இரட்டைப்புலவர்கள் -இளஞ்சூரியர், முதுசூரியர
No comments:
Post a Comment